இந்திய கடற்தொளிலார்களின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மன்னார் மக்கள்
வடக்கு கடற்பகுதியை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து மன்னார் கடற்றொழிலாளர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் இன்று (23.03.2023) முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை ‘இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக் கணக்கான இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் இந்திய … Continue reading இந்திய கடற்தொளிலார்களின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மன்னார் மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed